தலைநகர் புதுதில்லியில் இந்தர்லோக் பகுதியில் நமாஸ் தொழுகை மேற்கொண்டிருந்த முஸ்லீம் மக்களை தில்லிக் காவல்துறையினர் உதைத்த சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தலைநகர் புதுதில்லியில் இந்தர்லோக் பகுதியில் நமாஸ் தொழுகை மேற்கொண்டிருந்த முஸ்லீம் மக்களை தில்லிக் காவல்துறையினர் உதைத்த சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.